ஆளுநர் ஒரு பிரச்சினை! ஆளுநர் விழாவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

viduthalai
0 Min Read

மதுரையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ-மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அப்போது அவர்கள் தடுக்கப்பட்டு, தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டனர். அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஏற்கெனவே, ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *