சி.செந்தமிழரசு படத்திற்கு மலர் தூவி மரியாதை

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் சி.செந்தமிழ்க்குமாரின் அண்ணன் சி.செந்தமிழரசு மறைவுற்றதை முன்னிட்டு – புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்த சேந்தன்குடியில் உள்ள செந்தமிழரசு இல்லத்துக்குச் சென்று, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *