நாம் அவர்களில்லை!

0 Min Read

ஹிந்தி மொழியை ஏன் திணிக்கப் பார்க்கிறார்கள்?
இதற்கு மூன்று காரணங்கள் தான் இருக்கின்றன.
முதலாவது, நாங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து சொல்லுகின்றோம்.
இரண்டாவது, நாங்கள் கொடுக்கும் இடத்தில் இருக்கின்றோம். நீங்கள் வாங்கும் இடத்தில் இருக்கின்றீர்கள்.
மூன்றாவது, எதைச் சொன்னாலும் இவர்கள் நம்மோடு வந்துவிடுவார்கள் என்ற நினைப்பில்.
இது மூன்றும் தமிழ்நாட்டில் நடக்கவே நடக்காது. ஏனென்றால், நாம் அவர்களை விட அறிவில் முன்னேறியவர்கள்.

– அறிஞர் அண்ணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *