கோவைப்புதூரைச் சேர்ந்த மு.வி.சோமசுந்தரம் அவர்கள் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ரூ.25,000, ஈரோட்டு நவ. 24 சுயமரியாதை மாநாட்டுக்கு ரூ.3000, திருச்சி டிச. 24 பகுத்தறிவாளர் மாநாட்டிற்கு ரூ.3000 நன்கொடையை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கியுள்ளார். நன்றி!