கும்மிடிப்பூண்டி மாவட்ட கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்டகலந்தாய்வு கூட்டம்

2 Min Read

இடம்: பொன்னேரி திமுக அலுவலகம்
நாள்: 16.11.2024 காலை 10:30 மணி அளவில்.
பொருள்: 1. ஈரோட்டில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக மாநாடு. 2.திருச்சியில் நடைபெறும் சுயமரியாதை நூற்றாண்டு விழா. 3. தமிழர் தலைவர் ஆசிரியரின் 92வது பிறந்தநாள் விழா.
வரவேற்புரை: ஆசிரியர் டார்வி
(பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர்)
தலைமை: ந.ஜனாதிபதி
(மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்)
முன்னிலை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கர் (மாவட்டசெயலாளர்)
விளக்க உரை : வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்), ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்)
நன்றியுரை: பொன்னேரி வினோத் பகுத்தறிவாளர் கழகம்.
மாவட்ட, ஒன்றிய,நகர, கிளை கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள்,தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

திருப்பத்தூர் மாவட்ட கழக
இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

நாள் : 16.11.2024 சனிக்கிழமை
நேரம் : மாலை 5.00 மணி
இடம் : அர்னால்ட் ஜிம் பெரியகுள மேடு திருப்பத்தூர்
பொருள்: மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி, ஒன்றியம், கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கழக இளைஞரணி அமைப்புகளை கட்டமைப்பது சம்மந்தமாக
தலைமை : சி.ஏ.சிற்றரசன்
(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
வரவேற்பு: சி.சுரேஷ் குமார்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)
நோக்கவுரை: பெ.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்)
கருத்துரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர்),
முன்னிலை: தே.பழனிசாமி (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ப.அஜித் (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்)
நன்றியுரை: பாலாஜி (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்).

மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நேரம்: காலை 10.30 மணி
நாள்: 17.11.2024 ஞாயிற்றுக்கிழமை.
இடம்: சேலம் டால்மியா போர்டு, மணிப்பால் மருத்துவமனை பின்புறம். மானமிகு பழநி புள்ளை யண்ணன் அவர்கள் இல்லம், பாரதி நகர் 4 வது தெரு.
தலைமை: க.கிருட்டினமூர்த்தி (மாவட்ட தலைவர்).
வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்)
முன்னிலை: கா.நா.பாலு
(தலைமைக் கழக அமைப்பாளர்)
சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன்
(காப்பாளர் திராவிடர் கழகம்)
சிறப்புரை: பழநி புள்ளையண்ணன்
(காப்பாளர் திராவிடர் கழகம்)
பொருள்: நவம்பர் -26 ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு…, டிசம்பர் -2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழா ஆகிய நிகழ்வுளை குறித்து.
நன்றியுரை: பெ.சவுந்திரராசன்
(ஓமலூர் ஒன்றிய திராவிடர் கழகம்)
திராவிடர் கழகம், இளைஞர் அணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்ந்த தோழர்கள் அனைவரும் குறித்து நேரத்தில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கி சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
அழைப்பு: மாவட்ட தலைவர்; மாவட்ட செயலாளர்.
மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *