ஜாதி மறுப்புத் திருமணம்

0 Min Read

பெரியாரியத் தோழர்கள் மு.சண்முகப்பிரியா-ந.நவின்குமார் ஆகியோரின் ஜாதி மறுப்புத் திருமணம் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் (நாகம்மையார் அரங்கு) இன்று (13.11.2024) நடைபெற்றது. பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகத்தின் இலக்கு இயக்குநர் அய்யன் கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையேற்று இணையேற்பை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *