பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையாரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

0 Min Read

 

சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையாரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை மாடம்பாக்கம் மாணிக்கம் நகரில் உள்ள க.மணிமாறன் இல்லத்தில் 8.11.2024 அன்று மாலை 5 மணியளவில் தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் தலைமையில் நடைபெற்றது.க.செல்வமணி வரவேற்புரையாற்றினார். க.மணிமாறன் அறிமுகவுரையாற்றினார். ம.இந்திரா தேவி, செ.அறிவுச்சுடர், க.மேகலா ஆகியோர் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றினர். பெ.வள்ளியம்மையார், க.இரத்தினம், சந்திவீரன், ம.இராவணன், சு.உத்ரா, சுப்பிரமணி ஆகியோரது உரைக்குப் பின் நிறைவாக தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் நினைவேந்தல் உரை ஆற்றினார். மோ.அபர்ணா நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *