குரோம்பேட்டை லட்சுமிபுரம் பெரியார் மன்றம் உருவாகக் காரணமானவரும் பெரியார் மன்றக் காப்பாளருமான கமலக்கண்ணன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இல்லத்திலேயே ஓய்வில் இருக்கிறார். நேற்று (8.11.2024) பகல் 12 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், கமலக்கண்ணன் அவர்களைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன்,தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.