ஹிந்தி திணிப்புக்கு எதிரான எதிர்ப்பு மனப்பான்மை நாடு முழுவதும் பரவலாக வெளிப்பட்டு வருகிறது. மகாராட்டிராவில், ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர் இணையர்கள் மராத்தி மொழியில் பேசியதற்கு, இந்தியாவில் இருப்பவர்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என கூறி, அவர்களை மன்னிப்பு கடிதமும் எழுத வைத்துள்ளார். இச்செய்தி இணையத்தில் வெளியாகி, கடும் எதிர்ப்பு வெடித்தது.அதனைத் தொடர்ந்து, மேற்கு ரயில்வே அந்த பயணச்சீட்டு பரிசோதகரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மும்பையில் ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகரின் ஹிந்தி வெறி
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
