சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையார் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.11.2024) பெரியார் உலகத்திற்கு ம.இந்திராதேவி-க.மணிமாறன் ரூ.10,000, செ.அறிவுச்சுடர்-க.செல்வமணி ரூ.5,000 நன்கொடை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். அம்மையாரது முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (8.11.2024) மாலை 5 மணிக்கு, 62ஏ, 4ஆவது முதன்மைச் சாலை, மாணிக்கம் நகர், மாடம்பாக்கம், சென்னை 600 126இல் உள்ள க.மணிமாறன் இல்லத்தில் நடைபெற்றது.