சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையார் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.11.2024) பெரியார் உலகத்திற்கு ம.இந்திராதேவி-க.மணிமாறன் ரூ.10,000, செ.அறிவுச்சுடர்-க.செல்வமணி ரூ.5,000 நன்கொடை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். அம்மையாரது முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (8.11.2024) மாலை 5 மணிக்கு, 62ஏ, 4ஆவது முதன்மைச் சாலை, மாணிக்கம் நகர், மாடம்பாக்கம், சென்னை 600 126இல் உள்ள க.மணிமாறன் இல்லத்தில் நடைபெற்றது.
சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையார் முதலாம் ஆண்டு நினைவு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books