கலைஞர் செம்மொழித் தமிழ் விருது

Viduthalai
0 Min Read

2024ஆம் ஆண்டிற் கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் படும் கலைஞர்
மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை, சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வ ராசன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று (8.11.2024) வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுடன், 10 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் அவர்களின் உருவச்சிலையும் வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *