பார்ப்பனர்களின் தமிழ் வெறுப்பு

0 Min Read

சென்னை, நவ.7- விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் சட்டன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

‘‘எங்களை பார்ப்பனர்கள் என்று அழைக்கக்கூடாது. அது எங்களை அவமதிப்பது. பிராமணர்கள் என்று தான் அழைக்க வேண்டும்’’ என்கிற மய்யக் கோரிக்கையை முன்னிறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றிருக்கிறது.

பார்ப்பனர் என்பது தமிழ்ச் சொல். அது அவமானம். பிராமணர் என்பது சமஸ்கிருத சொல். அதுதான் கவுரவம் என்று தமிழ் வெறுப்பை கக்குகிற இவர்கள், நாங்களும் தமிழர்கள் தான் என்று சொல்லிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *