திருச்செங்கோட்டில் திராவிடர் கழகம் நடத்தும் அய்ம்பெரும் விழா

2 Min Read

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
திராவிட (சிந்து சமவெளி) நாகரிகப் பிரகடன நூற்றாண்டு விழா
நாள்: 10.11.2024 ஞாயிறு மாலை 5 மணி
இடம்: கொங்கு சமுதாயக் கூடம், அண்ணாசிலை அருகில், திருச்செங்கோடு.
தலைமை: பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், தந்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்)
வரவேற்புரை:
ஏ.கே.குமார் நாமக்கல் மாவட்டத் தலைவர்)
முன்னிலை: எஸ்.எம்.மதுரா செந்தில் (திமுக), கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (திமுக), டி.எம்.செல்வ கணபதி (திமுக), எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக)
தொடக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக கிராமப்புற பிரச்சார மாநில அமைப்பாளர்)
விழாப் பேருரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: இரா.இராஜேந்திரன் (தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர்), மா.மதிவேந்தன் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்)இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), ஈரோடு த.சண்முகம் (தலைமை கழக அமைப்பாளர்), அ.சுரேஷ் (தலைமைக் கழக அமைப்பாளர்
நன்றியுரை: வெ.மோகன்
(திருச்செங்கோடு நகரத் தலைவர்)
கூட்டத் தொடக்கத்தில்:
செஞ்சோலை சிலம்பபயிற்சி பள்ளியின் சார்பாக சிலம்ப கலை நிகழ்ச்சி மற்றும் பேராசிரியர்
ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா?
விழா ஏற்பாடு: திராவிடர் கழகம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்.

– – – – –

பெரியார் பெருந்தொண்டர் குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா.கோபால்சாமி நூற்றாண்டு விழா
நாள்: 11.11.2024 திங்கட்கிழமை மாலை 6 மணி
இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர்
வரவேற்புரை: வழக்குரைஞர் சி.அமர்சிங்
(தஞ்சை மாவட்ட தலைவர்)
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
திராவிட மாணவர் கழகத்தின் முன்னோடி குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி கோபால்சாமி நூலினை வெளியிட்டு சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
நூல் பெற்றுக்கொண்டு உரை:
துரை.சந்திரசேகரன் (சட்டமன்ற உறுப்பினர்), ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), சட்மன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), பி.ஜி.இராஜேந்திரன் (காங்கிரஸ்), முனைவர் வி.தமிழ்ச்செல்வன் (மதிமுக), சண்.இராமநாதன் (மேயர், தஞ்சாவூர்), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்), இரா.இரத்தினகிரி (பெரியார் பெருந்தொண்டர்)
நன்றியுரை: அ.கலைச்செல்வி
(பூண்டி கோபால்சாமி அவர்களின் மகள்)
அழைப்பின் மகிழ்வில்:
அ.க.பெரியார்செல்வன், அ.க.சாக்ரடீஸ்
ஏற்பாடு: திராவிடர் கழகம், தலைமை நிலையம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *