நன்கொடை

Viduthalai
0 Min Read

கூடுவாஞ்சேரி மா.இராசு பணி ஓய்வு பலன்கள் பெற்றதன் மகிழ்வாக திருச்சி கைவல்யம் முதியோர் இல்ல நன்கொடை ரூ.1000 அவரது மருமகன் கனடாவிலிருந்து தாயகம் வருகை புரிந்தததன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார் (ஏற்கெனவே பெரியார் உலகத்திற்கு ரூ.50,000மும், மணியம்மை அறக்கட்டளைக்கு ரூ.50,000மும் தாம்பரம் DWU மாநாட்டு நன்கொடையாக ரூ.50,000 வண்டலூர் தலைநகர் தமிழ் சங்கத்திற்கு ரூ.50,000 வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *