பெரியார் விடுக்கும் வினா! (1478)

Viduthalai
0 Min Read

12,000 பார்ப்பனர்களுக்கு தினம் சோறு போட்டு, அவர்கள் படிப்பதற்கும் வசதிகள் செய்து கொடுத்து, மனுநீதிப்படி ஆட்சி செய்தான் என்று பார்ப்பனர்களால் தூக்கி வைத்துப் பேசப்படுகின்ற நாயக்க மன்னனை பார்ப்பனர்களைக் கொழுக்க வைக்க மட்டுமே ஆட்சி செய்த பார்ப்பன அடிமை என்றால் என்ன தவறு?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *