டிச. 2: சுயமரியாதை நாள் விடுதலை சந்தா சேர்ப்பு

1 Min Read

தாராபுரம், பொள்ளாச்சி, கோயமுத்தூர், திருப்பூர், திருச்சி கழக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும்  தோழர்களுக்கு கனிவான வேண்டுகோள்

90 வயதிலும் நாள்தோறும் இயங்குவதோடு நம்மையும் நம் இனத்தையும் நாளும் இயக்கி வழிநடத்தக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா  அவர்களின் உயிரோடு உணர் வோடு கலந்துள்ள இனவுரிமை மீட்பு ஏடான  “விடுதலை” நாளிதழ் சந்தாக்களை ஒவ்வொரு கழகத் தோழரும் பெருமளவில் திரட்டிடுவோம் டிசம்பர்-2 நமது தலைவரின் 91ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்கி மகிழ்ந்திடுவோம்.

கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி தங்கள் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளோம்,

கழகத் தோழர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து விடுதலைச் சந்தா பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்திடுமாறு மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர கழக பொறுப் பாளர்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

24-11-2023-தாராபுரம் கழக மாவட்டம்

25-11-2023-பொள்ளாச்சி கழக மாவட்டம்

26-11-2023-கோவை கழக மாவட்டம்

27-11-2023-திருப்பூர் கழக மாவட்டம்

28-11-2023-திருச்சி கழக மாவட்டம்

– இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *