வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மேனாள் துறைத் தலைவர் முனைவர் க.மலர்கொடி அவர்களின் கணவரும், பூண்டி புஷ்பம் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறை பேராசிரியருமாகிய முனைவர் க.மனோகரன் 23.10.2024 அன்று இரவு 10 மணியளவில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
செய்தியை அறிந்த தமிழர் தலைவர், மறைந்த முனைவர் மனோகரன் அவர்களின் துணைவியார் க.மலர்கொடி அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.
வருந்துகிறோம்

Leave a Comment