நாள்: 25.10.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி
இடம்: கலைஞர் அரங்கம்,
அண்ணா அறிவாலயம், சென்னை.
வரவேற்புரை:
தமிழ்நாடு துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
தலைமை:
நீர்வளத்துறை அமைச்சர்
துரைமுருகன்
நூலை வெளியீடுபவர்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நூலைப் பெற்றுக்கொள்பவர்:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
ஏற்புரை:
வனத்துறை அமைச்சர்
க.பொன்முடி
– வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்
கயல் கவின் பதிப்பகம்