‘புதிய அவதார’ நீதிதேவதையின் நெற்றியில் ‘திலகம்’ ஏன்?

1 Min Read

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிறுவினார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதி தேவதை சிலையின் கண்கள் கட்டப்பட்டி ருக்கும், கையில் வாள் இருக்கும்.
தற்போது, வாள், கண்கட்டு அகற்றப்பட்டு, கையில் அரசியல் சாசன புத்தகம், ஆடை அணிகலன்கள், தலையில் கிரீடம், நெற்றித் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைப்பு.

நெற்றியில் ‘திலகம்’ ஏன்? அரசமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பின்மைக்கு உகந்ததா?
இந்துப் பெண்கள் நெற்றியில் திலகம் இருக்கும். அதற்கொரு புராணப் பின்னணி உண்டு. மற்ற மதப் பெண்கள் நெற்றியில் திலகம் இருக்குமா? மதச் சார்பற்ற தன்மை கொண்ட பகுத்தறிவாளர்கள் திலகம் வைத்துக் கொள்வார்களா?
இது எங்கோ இடிக்கிறதே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *