பெரியார் விடுக்கும் வினா! (1468)

Viduthalai
0 Min Read

ஒரு முனிசிபாலிட்டியோ, ஒரு ஜில்லா போர்டோ வெகுநாள் பாடுபட்டு வெகு கஷ்டத்துடன் தயாரித்த ஒரு திட்டத்தை ஒரு கிராமக் கணக்குப் பிள்ளை நினைத்தால் அடியோடு ஒழித்து விடும்படியான நிலையில் மட்டுமே – ஸ்தல ஸ்தாபனங்களுக்குச் (உள்ளாட்சிகளுக்கு) சர்க்காரின் ஆதரவு இருக்குமானால் உள்ளாட்சிகளில் வளர்ச்சியும், மாற்றமும் ஏற்படுவது எப்படி?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *