கட்டுரைகளை ஆய்வு

0 Min Read

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (பெரியார் சிந்தனைகள்) முதுகலை பட்டப் படிப்புக்காக தந்தை பெரியாரின் பிறந்த நாள் மலர்களில் 62 ஆண்டுகளாக வெளியான ஆசிரியர் கி வீரமணி அவர்களின் கட்டுரைகளை ஆய்வு செய்து தொகுத்த ஆய்வேட்டை தஞ்சாவூரில் 19.10.2024 அன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியிடம் வழங்குகிறார் ஆய்வு மாணவர் முத்துமணி நன்னன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *