மறைவு

viduthalai
0 Min Read

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பேய்கரும்பு கிராமத்தில் வசிக்கும் கழக மேனாள் உறுப்பினரும் பகுத்தறிவாளர் கழகத்தில் செயல்பட்டு வருபவருமான இரா.கணேசன் மூர்த்தியின் தாயார் இரா. பாலம்மாள் மறைவுற்றார் என்ற செய்தியை கேட்டு வருந்துகின்றோம். அவருடைய கண்கள் மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கப்பட்டது. தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி, ராமநாதபுரம் மாவட்ட கழக தலைவர் எம்.முருகேசன் ஆகியோர் அவர்களுடைய இல்லத்துக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *