இதுதான் மதச்சான்பின்மையா? திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழாவா?

viduthalai
0 Min Read

தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு… திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வாகனம் உள்பட அனைத்து அரசு வாகனங்களுக்கும் மலர் மாலை அணிவித்து, பூஜை செய்து, பூசணிக்காய்களை உடைத்து, பொரி வழங்கி ஆயுத பூஜை கொண்டாடினார்கள். அரசு அலுவலர்கள் அனைவரும் இதில் பங்கேற்றார்கள். இந்த அரசு மதச்சார்பற்ற அரசு என்பதை யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. எவ்விதமான தயக்கங்கங்களும் இல்லாமல் தொடர்ந்து இந்து மதம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *