ஆவடி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

நாள்: ‌13.10.2024
நேரம்: மாலை 5 மணி
இடம் : ஆவடி பெரியார் மாளிகை
தலைமை: எ.கண்ணன் (ஆ.மா.தி.க.இ.செ.)
முன்னிலை: கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்), இளவரசு (மாவட்ட செயலாளர்)
தொடக்கவுரை: சோ.சுரேஷ்
(மாநில இளைஞரணி துணை செயலாளர்)
சிறப்புரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) வி.பன்னீர்செல்வம் ( தலைமை கழக அமைப்பாளர் )
நன்றி உரை – சென்னகிருட்டிணன்
பொருள் : திராவிடர் கழக இளைஞர் அணியின் செயல்பாடு.
இளைஞரணி மற்றும் அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *