நன்கொடை

1 Min Read

ஈரோடு – மாவட்ட கழக காப்பாளர் சிவகிரி .கு.சண்முகம் அவர்களது வாழ்விணையர் விஜய லட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (08.10.20 24) நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு அவர்களது குடும்பம் சார்பாக ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி.

– – – – –

நன்கொடை

08.10.2024 அன்று 87ஆவது பிறந்தநாள் காணும் பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளரும், உலக திருக்குறள் மய்ய செயலாளரும், பாபநாசம் திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை உறுப்பினரும், அஞ்சாநெஞ்சன் அழகிரி வரலாற்று நூல் ஆசிரியருமான பெரியார் விருது பெற்ற நாடகக் கலைஞர் கு.ப.ஜெயராமனின் 87ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *