தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டு

1 Min Read

தமிழ்நாட்டு மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை அரசை கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டனப்பேரணி ஆர்ப்பாட்டம், பெருந்திரள் பொதுக்கூட்டம் நாகையில் மிக எழுச்சியாக நடந்திட உழைப்பை நல்கிய மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார், நாகை மாவட்ட தலைவர்

வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில இளைஞரணிசெயலாளர் நாத்திக.பொன்முடி, சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு. இளமாறன், நாகை நகரத் தலைவர் தெ. செந்தில்குமார், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கவிதா, செ.க. அறிவுச்செல்வன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். உடன்: ஒரத்தநாடு இரா. குணசேகரன், செந்தூரப்பாண்டியன் (1.10.2024, நாகை).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *