கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 140ஆம் சொற்பொழிவு

3 Min Read

6.10.2024 ஞாயிற்றுக்கிழமை
கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: புலவர் அ.ஆறுமுகம் * வரவேற்புரை: வீ.முருகேசன் (மாவட்ட செயலாளர், ப.க.) * முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்), மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவர் அணி செயலாளர்)* செறிவுரை: அண்ணல் காந்தி – தந்தை பெரியார் ஒப்பீடு – பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், ப.க.)* நன்றியுரை: புலவர் சிலம்பூர்க்கிழான் (தலைவர், மாவட்ட இலக்கிய அணி, ப.இ.ம.).

வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் குடியேற்றம் ந.தேன்மொழியின் ‘தவிப்பு’ நூல் திறனாய்வு
குடியேற்றம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப்பேட்டை, குடியேற்றம் * தலைமை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ச.இரம்யா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * ஒருங்கிணைப்பு:
இரா.இராஜகுமாரி (நகர மகளிர் பாசறை தலைவர்) * முன்னிலை: ச.ஈஸ்வரி (மாவட்ட காப்பாளர்) *தொடக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) * வாழ்த்துரையாளர்கள்: வி.சடகோபன் (வேலூர் மாவட்ட காப்பாளர்), ச.கலைமணி (வேலூர் மாவட்ட காப்பாளர்), கு.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), முல்லைவாசன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்), த.புவியரசி (குடியேற்றம் நகர மன்ற உறுப்பினர்), வசந்தி லட்சுமிபதி (இன்னர் வீல், குடியேற்றம்) * சிறப்பு அழைப்பாளர்கள்: வி.அமலுவிஜயன் (குடியேற்றம் சட்டமன்ற உறுப்பினர்), எஸ்.சவுந்தர்ராஜன் (குடியேற்றம் நகர மன்ற தலைவர்), பூங்கொடி மூர்த்தி (குடியேற்றம் நகர மன்ற துணைத் தலைவர்) * நூல் திறனாய்வுரை: மருத்துவர் தி.ச.முகம்மது சயி (கலைஞர் ஆராய்ச்சி மருத்துவமனை, வேலூர் கண் மருத்துவ மனை) * ஏற்புரை: ந.தேன்மொழி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர்) * நன்றியுரை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்).

தந்தை பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, தமிழர் தலைவர்
ஆசிரியர் 91ஆம் ஆண்டு பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழா – அய்ம்பெரும் விழா
காரப்பட்டு: மாலை 5 மணி * இடம்: அம்பேத்கர் சிலை அருகில், காரப்பட்டு * வரவேற்புரை: சீ.அண்ணாமலை (மாவட்ட செயலாளர், விசிக) * தலைமை: பலராம் இரமேஷ் (ஒன்றிய துணை தலைவர்) * இணைப்புரை: சீனிமுத்து இராஜேசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: பழ.பிரபு (பொதுக்குழு உறுப்பினர்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: கோ.திராவிடமணி (மாவட்ட தலைவர்), செல்ல.பொன்முடி (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.) * விழா பேருரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * மலர் வெளியிடுபவர்: மருத்துவர் ஜி.எம்.பிரித்திவராஜ்குமார் * மலர் பெறுபவர்கள்: ச.இராஜேந்திரன், மரு.வெ.முகில்வாணன், மு.இந்திராகாந்தி * நிகழ்ச்சி தொடக்கத்தில்: பழ.வெங்கடாசலம் வழங்கும் மந்திரமா? தந்திரமா? *நன்றியுரை: இரா.செந்தில் (கிளை செயலாளர், ப.க.).

8.10.2024 செவ்வாய்க்கிழமை
ஈரோடு பெரியார் படிப்பக வாசகர்
வட்டம் – சிறப்புக் கூட்டம்
ஈரோடு: மாலை 5:55 மணி முதல் 7.55 மணி வரை * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * வரவேற்புரை : கவிதா நந்தகோபால் (செயலாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * தலைமை: அனிச்சம் கனிமொழி (தலைவர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * பொருள்: ஏன்? வீழ வேண்டும் பாசிசம்! – எதற்கு? வாழ வேண்டும் திராவிடம்! *சிறப்புரை: தமிழ் கேள்வி – செந்தில்வேல் (மூத்த ஊடகவியலாளர்) * வாழ்த்துரை: எஸ்.எல்.டி. சச்சிதானந்தம் (தலைவர், மாநில தி.மு.க. நெசவாளர் அணி) * நன்றியுரை: ஆனந்தலட்சுமி (பொருளாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம், ஈரோடு).

10.10.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * தலைப்பு: நேருவின் உலக சரித்திரம் – பொழிவு 8 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *