திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை சான்று உறுதி அளிப்பவராக (Notary Publication) சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். கழக தலைவர் ஆசிரியர், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் கழக பொருளாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர்.