லட்டு விவகாரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு!

Viduthalai
0 Min Read

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரத்தில் அரசியல் கூடாது என்றும், லட்டு விவகாரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் அமைத்து உச்சநீதிமன்றம் இன்று (4.10.2024) உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *