நாகை அக்கரைப்பேட்டை எம்.கே.குஞ்சுபாபு நினைவு நாள் மரியாதை

viduthalai
1 Min Read

திராவிடர் கழக நாகை நகர மேனாள் தலைவர் எம்.கே.குஞ்சுபாபு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 27.9.2024 அன்று காலை 10:30 மணியளவில் அக்கரைப்பேட்டை அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குஞ்பாபு அவர்களின் படத்திற்கு நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.கா.ஜீவா, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா, நாகை நகர செயலாளர் சன்.ரவிக்குமார், நாகை ஒன்றிய செயலாளர், எம்.கே.சின்னதுரை, காமாட்சி, ஆரவல்லி, மாணிக்கமுத்து உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *