கனவு மணி! எங்கள் கண்மணி!

Viduthalai
0 Min Read

பெரியார் கண்ட கனவெல்லாம்

நனவாகுதே யாராலே?

69 விழுக்காடு அடைந்தோம்

அதுவும் யாராலே?

உலகம் இன்று பெரியாரைப்

புகழ்வதுவுமே  யாராலே?

திராவிடன் மாடல் ஆட்சி என்றே

உலகமே  நன்கு  கூவுவதும்

தமிழன் என்றே பெருமையிலே  

தரணியில் நாமும் மகிழ்வதுமே  .

கனவு மணியாம் கண்மணியாம்

குன்றக்  குடியார் சொன்னாரே

தமிழர் தலைவர் என்றே தான்

வீரமணியார் தகைசால் தமிழர்

அவராலே!

வீரமணியார் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே!


– சோம .இளங்கோவன் 

பெரியார் பன்னாட்டமைப்பு பொறுப்பாளர்கள்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *