தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

Viduthalai
0 Min Read

பழங்குடி மக்களுக்காக அருட்தந்தை ஸ்டான் சாமி ஆற்றிய பணிகளைப் பற்றி டாக்டர் பிரகாஷ் லூயிஸ் எழுதிய ‘ஸ்டான் சாமி : பழங்குடி மக்களின் அறப்போராளி’ புத்தகத்தைப் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு அருட்தந்தை ஜான்குமார் அவர்கள் பரிசளித்தார். (உடன் லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறையின் மேனாள் பேராசிரியர் சாரோன், சவுத் விஷன் புக்ஸ் முதன்மை ஆசிரியர் த. நீதிராஜன், ஒளிப்பதிவாளர் ரான்சன். (சென்னை, 23.09.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *