தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

0 Min Read

பழங்குடி மக்களுக்காக அருட்தந்தை ஸ்டான் சாமி ஆற்றிய பணிகளைப் பற்றி டாக்டர் பிரகாஷ் லூயிஸ் எழுதிய ‘ஸ்டான் சாமி : பழங்குடி மக்களின் அறப்போராளி’ புத்தகத்தைப் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு அருட்தந்தை ஜான்குமார் அவர்கள் பரிசளித்தார். (உடன் லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறையின் மேனாள் பேராசிரியர் சாரோன், சவுத் விஷன் புக்ஸ் முதன்மை ஆசிரியர் த. நீதிராஜன், ஒளிப்பதிவாளர் ரான்சன். (சென்னை, 23.09.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *