மக்கள் கவலை நீங்க

Viduthalai
0 Min Read

நமது ‘அரசியல் வாழ்வு’ என்பதைப் பொது உடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்று – சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும்.

(‘விடுதலை’ 6.7.1972)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *