26.9.2024 வியாழக்கிழமை அ.இராமச்சந்திரன் – இராசம்மாள் அறக்கட்டளை சார்பில் நினைவு சொற்பொழிவு

1 Min Read

தஞ்சை: மாலை 6 மணி * இடம்: ரூபிகா மினி அரங்கம், ஈஸ்வரி நகர் அருகில், மருத்துவக்கல்லூரி, தஞ்சை * வரவேற்புரை: த.செகநாதன் (உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர்) * தலைமை: கு.அய்யாத்துரை (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்) * வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * படத்திறப்பு: மா.தவமணி (காவல்துறை உதவி ஆய்வாளர் (ஓய்வு)) *சிறப்புரை: கவிஞர் நந்தலாலா (மாநில துணைத் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்) * தலைப்பு:சுயநலம் பிறநலம் *நன்றியுரை: ஆ.இராமகிருஷ்ணன் (தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளரணி தலைவர்) * அழைப்பின் மகிழ்வில்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.இராவணன் (நகர துணைச் செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *