இறைச்சி உணவும் தீண்டாமைக் கொடுமையும்

viduthalai
0 Min Read

நாங்கள் எல்லாம் நான்வெஜ் சாப்பிட மாட்டோம் என்று கூறும் கூட்டங்கள் மனதில் தீண்டாமை அசிங்கத்தை சுமக்கிறார்கள் என்பதை இந்த வரைபடம் தெளிவாக காட்டுகிறது.

ஞாயிறு மலர்

 

ஒன்று: மத நம்பிக்கையின்படி இறைச்சி உணவை சாப்பிடாத மக்கள் அதிகம் இருக்கும் மாநிலங்கள்.

இரண்டு: தீண்டாமை கொடுமை அதிகம் இருக்கும் மாநிலங்கள்

ஒற்றுமை: சைவம் அதிகம் சாப்பிடும் மாநிலங்களில்-தான் தீண்டாமைக் கொடுமை அதிகம் இருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *