நன்கொடை

viduthalai
0 Min Read

சென்னை கள்ளிகுப்பம் கங்கை நகர் எண் 3/5, பிள்ளையார் கோயில் 2ஆவது தெருவைச் சேர்ந்த துரை.முத்துகிருட்டிணன், தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாள் விழா மகிழ்வாக திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்காக கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ரூ.5000 நன்கொடை வழங்கினார். நன்றி! (சென்னை பெரியார் திடல், 17.9.2024)

– – – – –

பகுத்தறிவு ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சென்னை ஆவடி ரா.முருகேசன் – பத்மினி ஆகியோரின் மகள் அட்சயாவின் 17 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபாய் 500/- வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *