உறுதிமொழி

viduthalai
0 Min Read

பட்டிவீரன்பட்டி ஊ..பு.அ.சவுந்தரபாண்டியனாரின் 132ஆவது பிறந்த நாளில் திண்டுக்கல். சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை, சவுந்தபாண்டியனாரின் பேரன் மோகன், தர்சன், திருச்சி ரவி, நாகராஜன், சக்திவேல், நல்லதம்பி, ஜெ.சிவலிங்கம் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு பட்டிவீரன்பட்டியில் உள்ள சவுந்தரபாண்டியனாரின் நினைவிடத்தில் மாலை வைக்கப்பட்டு தீண்டாமை வன்கொடுமைகளுக்கெதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *