மறைவு

viduthalai
0 Min Read

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன் மற்றும் கடலூர் மாவட்ட இணை செயலாளர் நா.பஞ்சமூர்த்தி ஆகியோருடைய மாமனாரும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினருமான ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளருமான வலசக்காடு பூ.அரங்கநாதன் (வயது 85) இன்று (8.9.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி அளவில் இயற்கை எய்தினார்.

கண்கள் புதுச்சேரி அரவிந்த மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது இன்று மாலை 5 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேகாகொல்லை தாமோதரன் இல்லத்திலிருந்து புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு உடல் கொடையாக வழங்கப்பட்டது. மகன்கள் அ.வீரமணி, அ.கருணாநிதி மற்றும் மகள்கள் அ.தமிழ்மணி .அ.அன்னை மணி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *