ஹிந்தியை தவிர்த்த தமிழ்நாடு வளர்ச்சி கண்டுள்ளது – கனிமொழி

Viduthalai
0 Min Read

அரசியல்

சென்னை, ஆக. 7- தி.மு.க. மக்களவைக் குழுத் துணைத் தலைவர், தி.மு.க. துணைப்பொதுச்செயலா ளர் கனிமொழி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

பிறமொழியாளர்களும் ஹிந் தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா அவர்கள் பேசியிருப்பது ஹிந்தித் திணிப்பு.

ஹிந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு, மக்கள் ‘பன்மைத்துவ’த்தின் அர்த்தத்தை விரைவில் புரியவைப் பார்கள்!” – இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *