தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள இளம்பகவத் அவர்களை கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், காப்பாளர் சு.காசி, மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் ஆகியோர் சென்று வரவேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் புத்தகங்களை வழங்கினர்.(23.8.2024)