கழகம் சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்

0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தபடி, காரைக்குடியில் ஆகஸ்ட் 31 ஆம் நாள் கழகம் சார்பில் நடைபெறவுள்ள குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா ஏற்பாடு களப்பணிகளில் கழகப்பொறுப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விழா அழைப்பிதழை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் ஆகியோரிடம் மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட செயலாளர் சி. செல்வமணி, இளைஞரணி தோழர் பிரவீன் ஆகியோர் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *