நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்

viduthalai
0 Min Read

சிறந்த எழுத்தாளரும், தமிழ் அறிஞருமான, இலக்கிய புலமை மிக்க பெ.அம்சவேணி அவர்கள் பதினெண் கீழ்கணக்கு நூல்களுக்கு எழுதிய உரை நூல்கள் வனிதா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. கீழ்கணக்கு நூல்கள் பதினெட்டில் பதினொன்றை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினார்கள்.
அதனை அப்படியே பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி!

– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு நூலகம்
மற்றும் ஆய்வு மய்யம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *