புரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்தவேண்டும்

0 Min Read

நமது பதிலடி: கரோனா போன்ற நோய்கள் திடீரென்று தாக்குகின்றன. டாக்டர்களின் தேவை அதிகரிக்கத்தானே செய்யும்! பிறப்பின் அடிப்படையிலேயே மக்களைப் பிளவுபடுத்தும் மக்கள் விரோத – மதவாத கிருமிகளை அழிக்கும் புரட்சியாளர் தந்தை பெரியார் – அந்தப் பொருளில்தான் கனிமொழி கருணாநிதி எம்.பி., கூறினார். இதனைப் புரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்த வேண்டும்.
வந்த நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல, வருமுன் தடுக்கும் எதிர்ப்பு சக்தியையும் டாக்டர்கள்தானே உருவாக்கவேண்டும்!

‘தினமலர்‘ 23.7.2024, பக்கம் 8

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *