நன்கொடை வழங்கிய ஆசிரியர், ஆ. இராசா, ஈ.வெ.கி.ச. இளங்கோவன்

0 Min Read

சென்னையில் இருந்து புறப்பட்ட பிரச்சாரக் குழு சென்ற இடங்களிலெல்லாம் பிரச்சாரத்துடன் இயக்கத்திற்கான நிதியையும் உண்டியலில் பெற்றனர். அந்த உண்டியலை தமிழர் தலைவரிடம் பசும்பொன் வழங்கும் போது தமிழர் தலைவர் ஆசிரியர், மக்களவை தி.மு.க. உறுப்பினர் ஆ. இராசா, சட்டமன்ற உறுப்பினர் (காங்.) ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோர் நன்கொடை வழங்கினர். சேலம் – 15.7.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *