பகுத்தறிவுப் பாதை

Viduthalai
0 Min Read

மனிதர்கள் பகுத்தறிவு காரணமாக துக்கமற்று, கவலையற்று, குறைவற்று, உள்ளதைக் கொண்டு திருப்தி அடைந்து வாழ வேண்டிய உரிமை உடையவர்களே ஆவார்கள்.
(பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.50)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *