வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா – விடுதலை சந்தா அளிப்பு

0 Min Read

லால்குடி கழக மாவட்டம் புள்ளம்பாடி நகர ப.க. தலைவர் செ.தமிழ்ச்செல்வன்-வாசுகி ஆகியோரின் மகன் த.வசந்தன்-ரா.அருணா ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா 7.7.2024 அன்று நடைபெற்றது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தி.பாலகிருஷ்ணன் தலைமையேற்று நடத்தி வைத்தார். கழக பேச்சாளர் பூவை.புலிகேசி, மு.திருநாவுக்கரசு, பொற்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மணமக்கள் சார்பில் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000 வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *