பெரியார் விடுக்கும் வினா! (1371)

Viduthalai
0 Min Read

சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்தே தோன்றுவதாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்து தோன்றுவதன்றி வேறென்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *