தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்து

viduthalai
0 Min Read

சென்னை பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் எஸ்.எஸ். சுந்தரம் (சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் மன்றம்) சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன்:
வி. மகாதேவன், பேராசிரியர் சந்திரகுமார், பேராசிரியர் வெங்கடேசன் மற்றும் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் இருந்தனர். (2.7.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *