பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ‘‘நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம்’’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் (குற்றாலம் 4.7.2024)

Viduthalai
0 Min Read

45 ஆவது ஆண்டாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இன்று (4.7.2024) தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு ‘‘நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம்’’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உரத்தநாடு இரா.குணசேகரன், இரா.ஜெயக்குமார், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், காப்பாளர் டேவிட் செல்லதுரை, தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி, தூத்துக்குடி மாவட்டக் கழகக் காப்பாளர்
பால்.ராசேந்திரம், மாநில ப.க. துணைத் தலைவர், கே.டி.சி.குருசாமி ஆகியோர் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *