மதுரை: மாலை 6 மணி * இடம்: மகபூப்பாளையம், ஜின்னாத் திடல்* தலைமை: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * தொடக்கவரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: தே.எடிசன்ராசா (மாவட்ட காப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: பொன்.முத்துராமலிங்கம் (உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், திமுக), பெ.குழந்தைவேலு (உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், திமுக), வ.வேலுச்சாமி (தணிக்கைக்குழு உறுப்பினர், திமுக) * சிறப்புரை: கோ.தளபதி (சட்டமன்ற உறுப்பினர், திமுக), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (தகவல் தொழில்நுட்ப அமைச்சர்), சு.வெங்கடேசன் (நாடாளுமன்ற உறுப்பினர்), மேயர் இந்திராணி பொன்வசந்த் * நிறைவு விழாப் பேருரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: க.சிவா (மாவட்ட கழக துணை செயலாளர்).
5.7.2024 வெள்ளிக்கிழமை திராவிடர் கழகம் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நாடாளுமன்ற தேர்தல் (2024) வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம்
1 Min Read
		
			விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர,  உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும். 
			தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
			Leave a Comment
	
Popular Posts
				10% Discount on all books
							
			
